பொதுமக்களின் மனுக்களின் மீது அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர்…

டிசம்பர் 10, 2025

நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் அதிகாரிகளுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேனற்பாடுகள் குறித்து, அரசு…

நவம்பர் 8, 2025