பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்க 5.40 லட்சம் கரும்புகள் நேரடி கொள்முதல்: கலெக்டர் தகவல்..!

நாமக்கல் : பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் கரும்புகள், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். தமிழக…

ஜனவரி 3, 2025

வரும் 5ம் தேதி நாமக்கல்லில் மாரத்தான் போட்டி : போட்டியாளர்களுக்கு கலெக்டர் அழைப்பு..!

நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள மாரத்தான் போட்டியில் போட்டியாளர்கள் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள…

ஜனவரி 2, 2025

தோல் கழலை, பெரியம்மை நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்..!

நாமக்கல்: தோல் கழலை மற்றும் பெரியம்மை நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கால்நடை வளர்ப்போருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல்…

ஜனவரி 2, 2025

நைனாமலை கோயிலுக்கு ரூ. 30 கோடி மதிப்பில் மலைப்பாதை அமைக்கும் பணி: கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் அருகே, நைனாமலை வரதராஜபெருமாள் கோயிலுக்கு ரூ. 30 கோடி மதிப்பில் மலைப்பாதை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல்…

ஜனவரி 2, 2025

தும்மங்குறிச்சியில் ரூ.16 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அடிக்கல் நாட்டு விழா..!

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி 8வது வார்டு, தும்மங்குறிச்சியில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார்…

ஜனவரி 1, 2025

கபிலர்மலை, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதி வளர்ச்சிப் பணிகள் : கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் மற்றும் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.…

ஜனவரி 1, 2025

எருமப்பட்டி பகுதியில் 3ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : எருமப்பட்டி பகுதியில் வரும் 3ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 1, 2025

ஒரு ஆண்டில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 374 பேர் கைது : குடிமைப்பொருள் போலீசார் அதிரடி..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 2024ம் ஆண்டில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட, 374 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து, மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ்…

ஜனவரி 1, 2025

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6,000 வழங்க வலியுறுத்தி மோகனூர் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் : கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6,000 விலை வழங்கக்கோரி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உழவர் பெருந்தலைவர்…

டிசம்பர் 31, 2024

நாமக்கல்லில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆலோசனை மையம் துவக்கம்..!

நாமக்கல்: வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு உதவிடும் வகையில், நாமக்கல்லில் வேளாண் ஏற்றுமதி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக…

டிசம்பர் 31, 2024