ஈரோடு இடைத்தேர்தலில் வெட்டிப்பேச்சை மக்கள் நிராகரிப்பு: ஈஸ்வரன் விமர்சனம்..!

நாமக்கல் : ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், வெறும் வெட்டிப்பேச்சு தொகுதிக்கான வளர்ச்சியை கொடுக்காது என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களித்துள்ளனர் என கொமதேக பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன்…

பிப்ரவரி 10, 2025

தமிழக சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் 13ம் தேதி மாநில அளவில் போராட்டம்..!

நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில், வரும் 13ம் தேதி மாநில அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழ்நாடு…

பிப்ரவரி 10, 2025

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

நாமக்கல்: தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி…

பிப்ரவரி 10, 2025

ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி 4வழி சாலை அமைப்பு பணி : அமைச்சர் துவக்கம்..!

நாமக்கல் : ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி நான்கு வழி சாலை அமைக்கம் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கரட்டுப்பாளையத்தில்,…

ஜனவரி 31, 2025

நாமக்கல் புத்தகத் திருவிழா நாளை துவக்கம்: 10 நாட்கள் நடைபெறுகிறது..!

நாமக்கல்: தமிழக அரசின் சார்பில், நாமக்கல் புத்தகத் திருவிழா நாளை துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் நூலகத்துறை இணைந்து நடத்தும்…

ஜனவரி 31, 2025

நாமக்கல் மாநகராட்சி வரி பாக்கி செலுத்துவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: கமிஷனர் எச்சரிக்கை..!

நாமக்கல் : நாமக்கல் மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ளவர்கள், உடனடியாக செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர்…

ஜனவரி 31, 2025

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் தியாகிகள் தினம் அனுசரிப்பு..!

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் மகாத்மா காந்தி நினைவு நாள், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில், நூலக வாசகர் வட்டம் மற்றும்…

ஜனவரி 30, 2025

நாமக்கல் மைய நூலகத்தில் மக்கள் சிந்தனை அரங்கம்..!

நாமக்கல் : நாமக்கல் மைய நூலகத்தில் மக்கள் சிந்தனை அரங்கம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மைய நூலகம், நாமக்கல் போட்டித் தேர்வு நூலகம் மற்றும் மைய நூலக…

ஜனவரி 30, 2025

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்: அமைச்சர் பங்கேற்பு..!

நாமக்கல்: பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அமைச்சர் சக்கரபாணி நிகழ்ச்சியில் பங்கேற்றார். நாமக்கல்…

ஜனவரி 30, 2025

நாமக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம்: எம்.பிக்கள் பங்கேற்பு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை…

ஜனவரி 28, 2025