செல்போனுக்கு பதில் ஷாம்பூ வழங்கிய ஆன்லைன் நிறுவனத்திற்கு கோர்ட்டில் ரூ. 44,519 அபராதம்..!

நாமக்கல் : செல்போனுக்கு பதில், ஷாம்பூ அனுப்பிய ஆன்லைன் விற்பனை நிறுவனம், வாடிக்கையாளருக்கு ரூ. 44,519 ரூபாய் வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்…

டிசம்பர் 17, 2024

நாட்டு செங்கல் சூலைகளை தொடர்ந்து நடத்த அனுமதிக்க கோரி கலெக்டரிடம் மனு..!

நாமக்கல் : தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட, நாட்டு செங்கல் சூளைகளை தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல்…

டிசம்பர் 17, 2024

வரும் 18ம் தேதி முதல் ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் அறிமுகம் : பால் உற்பத்தியாளர்கள் வரவேற்பு..!

நாமக்கல் : தமிழகத்தில், வரும் 18ம் தேதி முதல், ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் அறிமுகம் செய்யும் நடவடிக்கைக்கு, பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.…

டிசம்பர் 15, 2024

இன்று ஒரே நாள் நாமக்கல் உழவர் சந்தையில் ரூ. 13.83 லட்சம் மதிப்பில் காய்கறி விற்பனை..!

நாமக்கல் : தமிழகத்தில் பண்ணடிகை சீசன் நடைபெற்று வருவதால், நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 32 டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 13.83…

டிசம்பர் 15, 2024

நாமக்கல்லில் திருவள்ளுவர் ஓவியப்போட்டி :150 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு..!

நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற திருவள்ளுவர் விழா ஓவியப்போட்டியில் 150க்கும் மேற்பட்ட, மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு விழாவை முன்னிட்டு…

டிசம்பர் 15, 2024

நாமக்கல்லில் சித்தமருந்து தின விழா : ராஜேஷ்குமார், எம்.பி., பங்கேற்பு..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற சித்த மருத்துவ தின விழாவை, ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை,…

டிசம்பர் 15, 2024

நாமக்கல்லில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் ரூ. 10.91 கோடி மதிப்பில் 1,000 வழக்குகளுக்கு தீர்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற, தேசிய லோக் அதாலத்தில் ரூ. 10.91 கோடி மதிப்பில் 1,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின்…

டிசம்பர் 15, 2024

நாமக்கல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..!

நாமக்கல்: நாமக்கல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி…

டிசம்பர் 15, 2024

சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ இந்த ஆண்டு முதல் செயல்படும் : எம்.பி. தகவல்..!

நாமக்கல் : சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையம் இந்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார். இது குறித்து, ராஜ்யசபா எம்.பி.…

டிசம்பர் 14, 2024

நிலக்கடலை விதை பரிசோதனை செய்து விதைப்பு செய்து அதிக மகசூல் பெற வேண்டுகோள்..!

நாமக்கல்: விவசாயிகள் நிலக்கடலை விதைகளை பரிசோதனை செய்து விதைப்பு செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, நாமக்கல் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள்…

டிசம்பர் 14, 2024