பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா முன்னேற்பாடுகள்: கலெக்டர் நேரில் ஆய்வு..!

நாமக்கல் : வருகிற பிப். 2ம் தேதி நடைபெற உள்ள, பெரியூர் மருதகாளியம்மன் கும்பாபிசேக விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல்…

ஜனவரி 28, 2025

குறைந்தபட்ச ஆதார விலைக்கு மத்திய அரசை தமிழக எம்.பிக்கள் வலியுறுத்த வேண்டும் : விவசாயிகள் சங்கம்..!

நாமக்கல் : விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு தமிழக எம்.பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என…

ஜனவரி 28, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 39,938 பேர் பயன்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 39938 பேர் பயன் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 28 எண்ணிக்கையில், 108 ஆம்புலன்ஸ்…

ஜனவரி 28, 2025

காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் வரும் 29ம் தேதி மின்சார நிறுத்தம்..!

நாமக்கல் : காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் வரும் 29ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 27, 2025

புதன்சந்தை பகுதியில் வரும் 29ம் தேதி மின்தடை அறிவிப்பு..!

நாமக்கல் : புதன்சந்தை பகுதியில் வரும் 29ம் தேதி தேதி, புதன்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 27, 2025

சேந்தமங்கலத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்..!

நாமக்கல்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சேந்தமங்கலத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலவலச மருத்துவ முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சேந்தமங்கலம் அரசு…

ஜனவரி 27, 2025

நாமக்கல்லில் 31ம் தேதி மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல் : நாக்கல்லில் வருகிற 31ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 27, 2025

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 14.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 14.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், மக்கள்…

ஜனவரி 27, 2025

குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத கடைகள் மீது வழக்கு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று, தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 51 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர்…

ஜனவரி 27, 2025

புதுச்சத்திரத்தை தாலுகாவாக அறிவிக்க கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்..!

நாமக்கல்: புதுச்சத்திரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்,…

ஜனவரி 27, 2025