நாமக்கல் அருகே 24 மனை தெலுங்கு செட்டியார் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா..!
நாமக்கல்: 24 மனை தெலுங்கு செட்டியார் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. 24 மனை தெலுங்கு செட்டியார் ஏழூரு பூர்வீக அறக்கட்டளையின் சார்பில் முப்பெரும் விழா…
நாமக்கல்: 24 மனை தெலுங்கு செட்டியார் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. 24 மனை தெலுங்கு செட்டியார் ஏழூரு பூர்வீக அறக்கட்டளையின் சார்பில் முப்பெரும் விழா…
நாமக்கல்: மோகனூர் அருகே கொமதேக சார்பில் நடைபெற்ற, பொங்கல் விளையாட்டுப் போட்டியில், மாதேஸ்வரன், எம்.பி., கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் கிழக்கு ஒன்றியம் வெள்ளாளப்பட்டியில்,…
நாமக்கல் : முள்ளுக்குறிச்சியில் வருகிற 19ம் தேதி, பழங்குடியின மாணவர்களுக்கான வெற்றி நிச்சயம் திட்ட பதிவு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா, வெளியிட்டுள்ள…
நாமக்கல் : சேந்தமங்கலம் பகுதியில் வரும் 18ம் தேதி, சனிக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…
நாமக்கல்: ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது என்பதால் ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இது குறித்து நாமக்கல்லில் அவர்…
நாமக்கல்: பரமத்தி டவுன் பஞ்சாயத்து பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது…
நாமக்கல்: நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் உமா துவக்கி வைத்தார். தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரியை முன்னிட்டு,…
நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே தகர கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். பள்ளிபாளையம் அருகே ஆவாரம்பாளையத்தில் ரேஷன்…
நாமக்கல் : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு வரும் 21ம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு வரும் 22ம் தேதியும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்…
நாமக்கல் : நாமக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கயிறு இழுக்கும் போட்டியில், கயிறு அறுந்ததால் மேயர், துணை மேயர் ஆகியோர் தலைகுப்புற விழுந்தனர்.…