நாமக்கல்லில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் ரூ. 10.91 கோடி மதிப்பில் 1,000 வழக்குகளுக்கு தீர்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற, தேசிய லோக் அதாலத்தில் ரூ. 10.91 கோடி மதிப்பில் 1,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின்…

டிசம்பர் 15, 2024

நாமக்கல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..!

நாமக்கல்: நாமக்கல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி…

டிசம்பர் 15, 2024

சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ இந்த ஆண்டு முதல் செயல்படும் : எம்.பி. தகவல்..!

நாமக்கல் : சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையம் இந்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார். இது குறித்து, ராஜ்யசபா எம்.பி.…

டிசம்பர் 14, 2024

நிலக்கடலை விதை பரிசோதனை செய்து விதைப்பு செய்து அதிக மகசூல் பெற வேண்டுகோள்..!

நாமக்கல்: விவசாயிகள் நிலக்கடலை விதைகளை பரிசோதனை செய்து விதைப்பு செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, நாமக்கல் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள்…

டிசம்பர் 14, 2024

முன்னால் சென்ற லாரி மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து : 2 பேர் உயிரிழப்பு..!

நாமக்கல் : நாமக்கல் அருகே, முன்னால் சென்ற லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியதால் ஏற்பட்டு விபத்தில், ஆட்டோவில் வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி…

டிசம்பர் 13, 2024

வருகின்ற 30ம் தேதியன்று நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா: 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்..!

நாமக்கல் : ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, வரும் 30ம் தேதி, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெற…

டிசம்பர் 13, 2024

கொல்லிமலையில் தம்பதியைக் கட்டிப்போட்டு 50 பவுன் தங்க நகை, ரூ. 7 லட்சம் கொள்ளை : போலீஸ் விசாரணை..!

நாமக்கல் : கொல்லிமலையில் தம்பதியினரைக் கட்டிப்போட்டி, கத்தி முனையில் மிரட்டி 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணத்தை கெள்ளையடித்துச் சென்ற மர்ம…

டிசம்பர் 12, 2024

காவிரி தூய்மைப்பணிக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரிடம் மாதேஸ்வரன் எம்.பி. கோரிக்கை..!

நாமக்கல்: காவிரியை தூய்மைப்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு ரூ.3,090.75 கோடி நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, மத்திய அமைச்சரிடம்,…

டிசம்பர் 10, 2024

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நாமக்கல்: வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: படித்து முடித்து வேலைவாய்ப்பு…

டிசம்பர் 10, 2024

மனுக்களை மாலையாக்கி வந்து மீண்டும் புகாரளித்த மனுதாரர்..! கலெக்டர் ஆபீசில் பரபரப்பு..!

நாமக்கல் : கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, இதுவரை அளித்த கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்துகொண்டு, மீண்டும் மனு கொடுக்க வந்த நபரால், நாமக்கல் கலெக்டர் ஆபீசில்…

டிசம்பர் 10, 2024