மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சிக்காக 16 பேர் உடல் தானம்: கலெக்டரிடம் கடிதம்..!

நாமக்கல் : மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, நாமக்கல் கலெக்டரிடம் 16 பேர் உடல் தானம் செய்வதற்காக ஒப்புதல் கடிதம் வழங்கினார்கள். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள்…

டிசம்பர் 2, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய (2ம் தேதி) காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

டிசம்பர் 2, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 2வது நாளாக கனமழை: கொல்லிமலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் 2வது நாளாக கனமழை பெய்தது. கொல்லிமலையில் 2 நாõட்களில் 183 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று கொல்லிமலை பகுதிகளுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

டிசம்பர் 2, 2024

முகூர்த்த சீசன் எதிரொலி: நாமக்கல் உழவர் சந்தையில் ரூ. 11.20 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை..!

நாமக்கல் : கார்த்திகை மாதம் திருமண முகூர்த்த சீசன் துவங்கியதால், நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 25 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.…

டிசம்பர் 1, 2024

நாமக்கல் ஈமு நிறுவன உரிமையாளரிடம் பறிமுதல் செய்த வீட்டுமனைகள் டிச. 12ம் தேதி ஏலம் : கலெக்டர்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து நிதியைப் பெற்று மோசடி செய்த நபர்களிடம் இருந்து, பறிமுதல் செய்த 3 வீட்டு மனைகள், வரும் 12ம் தேதி பொது…

நவம்பர் 30, 2024

மேட்டூர்-சரபங்கா திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோரிக்கை..!

நாமக்கல்: மேட்டூர் – சரபங்கா நீரேற்று திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.…

நவம்பர் 30, 2024

பரமத்தி அருகே டவுன் பஞ்சாயத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு..!

நாமக்கல்: பரமத்தி அருகே டவுன் பஞ்சாயத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து, நாமக்கல்…

நவம்பர் 30, 2024

நாமக்கல் மாநகராட்சி தினசரி மார்க்கெட்டில் வாழை இலை கடைகள் திறப்பு விழா..!

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாழை இலை விற்பனை செய்வதற்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் மாநகராட்சி…

நவம்பர் 30, 2024

சூறைக்காற்றால் பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கு நிவாரண நிதி: கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல் : சூறைக்காற்றால் பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்க ரூ. 3.09 லட்சம் நிவாரண நிதியை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டும், கலெக்டர் ஆபீசில்…

நவம்பர் 29, 2024

புதன்சந்தை பகுதியில் நாளை (30ம் தேதி) மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல்: புதன்சந்தை பகுதியில் நாளை 30ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்டத்தில்,…

நவம்பர் 29, 2024