ஐயப்பன் சீசன் எதிரொலி ! நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் இவ்ளோ விற்பனையா..?
நாமக்கல் : கார்த்திகை மாதம் ஐயப்ப சாமி சீசன் துவங்கியதால், நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 30 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.…
நாமக்கல் : கார்த்திகை மாதம் ஐயப்ப சாமி சீசன் துவங்கியதால், நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 30 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.…
நாமக்கல், நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும், பழைய பஸ் நிலையத்திற்குள் சென்று வரவேண்டும் என்பதை வலியுறத்தி…
நாமக்கல், நவ. 24- தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், 100 இடங்களில் சிறப்பாக கொண்டாடுவது என மாவட்ட திமுக செயற்குழு…
நாமக்கல் : ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதால் லாரி உரிமையாளர்கள் பாதிப்பு அடைவதாக மாநில சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறினார். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் செயற்குழு…
நாமக்கல் : நாமக்கல் அருகே ஆசிரியர் இல்லாமல் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளிக்கு, தேவையான ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி பள்ளி முன்பு குழந்தைகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். நாமக்கல்…
நாமக்கல்: நாமக்கல்லில் வருமான வரித்துறையின் புதிய திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. நாமக்கல்லில் வருமான வரித்துறை மற்றும் நாமக்கல் மாவட்ட ஆடிட்டர்கள் சங்கம் சார்பில் வருமான…
நாமக்கல் : குளிர்காலம் துவங்கியதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு முதல் வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் நகரின் மையப்…
நாமக்கல், நவ. 22- மேயர், கமிஷனர் ஆகியோரின் வீடுகளுக்கு, பயன்படுத்துவதாக கூறி, நாமக்கல் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் நகரில்,…
நாமக்கல்: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படும் என ராஜேஷ்குமார், எம்.பி. தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் மோகனூரில்…
நாமக்கல்: 10 பணியாளர்களுக்கு மேல் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வருகிற 30ம் தேதிக்குள் ‘உள்ளக குழு’ (Internal Committee) அமைக்க…