நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டை சர்வதேச கூட்டுறவு ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இதையொட்டி…

ஜூலை 11, 2025

புத்த, சமண மற்றும் சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: புத்த, சமன மற்றும் சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூலை 11, 2025

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,940 கிலோ தரமற்ற விதைகள் விற்பனை செய்ய தடை..!

நாமக்கல் : சேலம், நாமக்கல் மாவட்ட விதை விற்பனை கடைகளில் ஆய்வு செய்து ரூ.26 லட்சம் மதிப்பிலான 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை…

ஜூலை 11, 2025

கள் இறக்க அனுமதி அளிக்கும் கட்சிக்கே ஓட்டு: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!

நாமக்கல் : தமிழகத்தில் பனை, தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதிக்கும் கட்சிக்கே, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போடுவேம் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது…

ஜூலை 11, 2025

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் இந்தி பேசும் நிலை ஏற்பட்டிருக்கும் : உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

நாமக்கல் : தமிழகத்தில் ஒரு வேளை அதிமுக ஆட்சி அமைந்திருந்தால், தற்போது தமிழகத்தில் பாதிபேர் இந்தியில் பேசிக் கொண்டிருப்போம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார். நாமக்கல் கிழக்கு…

ஜூலை 10, 2025

ராஜ்ய புரஷ்கார் விருதுக்கான தேர்வில் கலந்துகொள்ளும் சாரணர்களுக்கு ஆயத்த பயிற்சி..!

நாமக்கல் : ராஜ்ய புரஷ்கார் விருது தேர்வு முகாமில் கலந்துகொள்ளும், சாரண, சாரணீயர்களுக்கான ஆயத்தப்பயிற்சி வேலகவுண்டம்பட்டி கொங்குநாடுபள்ளியில் நடைபெற்றது. மாநில அளவில் கவர்னர் மூலம் வழங்கப்படும் உயரிய…

ஜூலை 10, 2025

தமிழக அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் தூதுவர்களாக செயல்படுங்கள் : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு..!

நாமக்கல் : தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள், அரசு திட்டங்களை மக்களிடையே கொண்ட சேர்க்கும் தூதுவர்களாக செயல்பட வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்…

ஜூலை 10, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் பொதுமக்கள் 599 கோரிக்கை மனுக்கள்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் துர்காமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று…

ஜூலை 7, 2025

விலைவாசி உயர்வுக்கும், வரி உயர்வுக்கும் ஊழலே முக்கியமான காரணம்: லோக் ஆயுக்தா உறுப்பினர்..!

நாமக்கல்: நாட்டில் விலைவாசி உயர்வுக்கும், வரிகள் உயர்வுக்கும் ஊழலோ முக்கிய காரணம் என லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ்,…

ஜூலை 7, 2025

ஆன்லைன் உணவு டெலிவரி கம்பெனிகளுக்கு ஆப்பு ! நாமக்கல் ஓட்டல் உரிமையாளர்கள் தனி ஆப் வெளியீடு..!

நாமக்கல்: நாமக்கல் நகரில் ஆன்லைன் உணவு டெலிவரி அப்ளிகேஷன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், அதிரடியாக தனியாக ஆன்லைன் செல்போன் அப்ளிகேஷன் துவக்கியுள்ளனர். ஜமோட்டா, ஸ்விக்கி…

ஜூலை 7, 2025