மத்திய இணை அமைச்சரை சந்தித்து நாமக்கல் எம்.பி., கோரிக்கை மனு..!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உதவிட வேண்டும் என மத்திய அமைச்சரிடம் மாதேஸ்வரன் எம்.பி., கோரிக்கை விடுத்தார். நாமக்கல் லோக்சபா…







