கேரளாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளை கண்காணிக்க அதிவிரைவுப் படைகள் அமைப்பு

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை கண்காணிக்க, கால்நடை பரமரிப்புத் துறை சார்பில் 45 அதிவிரைவுப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கேரள…

டிசம்பர் 25, 2025

கர்நாடகாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் 2,600 டன் மக்காச்சோளம் நாமக்கல் வருகை

நாமக்கல் பகுதி கோழிப்பண்ணைகளுக்காக, கர்நாடகா மாநிலத்தில் இருந்து 2,600 டன் மக்காச்சோளம் ரயில் மூலம் இன்று நாமக்கல் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு,…

நவம்பர் 1, 2025

வரும் 18ம் தேதி கோழித்தீவனமாக கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி இலவச பயிற்சி..!

நாமக்கல்: கோழித் தீவனத்திற்கு பயன்படும் கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி செய்யும் முறை குறித்து வருகிற 18ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை…

ஜூன் 14, 2025