நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல்லில் உள்ள அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் வைகுடண்ட ஏகாதயை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கடும் குளிரிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஒரே…

டிசம்பர் 30, 2025