நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 வகுப்பு முதல் பேட்ச்சில் படித்த முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்து தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். தமிழகம்…


