பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை: எஸ்.பி., எச்சரிக்கை..!

நாமக்கல் : பொது இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து,…

ஜூன் 5, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் 30 டூவீலர் ரோந்து வாகனம்: டி.ஐ.ஜி., துவக்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களுக்கு, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட்ட 30 டூவீலர் ரோந்து வாகனங்களை சேலம் சரக போலீஸ் டிஜிபி உமா துவக்கி வைத்தார். இது குறித்து,…

பிப்ரவரி 28, 2025

நாமக்கல் மாவட்டத்தில் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது

நாமக்கல் மாவட்டத்தில், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

ஜனவரி 25, 2025