நாமக்கல்லில் குடியரசு தினவிழா கோலாகலம்: கலெக்டர் துர்கா மூர்த்தி தேசியக் கொடி ஏற்றினார்

நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு ரூ. 64.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.…

ஜனவரி 26, 2026

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: கலெக்டர் பங்கேற்பு

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நாமக்கல்லில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டத்தில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல்…

ஜனவரி 25, 2026

எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்தம் நாமக்கல்லில் விழிப்புணர்வு கோலப்போட்டி

வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல்லில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள்…

நவம்பர் 10, 2025

பேளுக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து மாவட்ட எஸ்.பி., திடீர் ஆய்வு

நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் பகுதிகளில் கள்ளச்சாரம் விற்பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி,…

ஆகஸ்ட் 17, 2025

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பொறுப்பேற்பு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக விமலா பொறுப்பேற்றார்.நாமக்கல் போலீஸ் எஸ்.பியாக பணியாற்றி வந்த ராஜேஷ்கண்ணன், சென்னை சிஐடி பிரிவு எஸ்.பியாக மாறுதல் பெற்றுச் சென்றார். சென்னை…

ஜூலை 21, 2025