கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்..!

நாமக்கல் : தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில், போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நாமக்கல் – திருச்சி மாவட்ட எல்லையில், தோளூர்ப்பட்டியில் அமைந்துள்ள கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில்,…

டிசம்பர் 30, 2024

காஞ்சிபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி : கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!

காஞ்சிபுரத்தில் மாவட்ட மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி…

டிசம்பர் 23, 2024

ஒடிஷாவில் இருந்து கஞ்சா கடத்திய 2 இளைஞர்கள் கைது..!

ஒடிஷாவில் இருந்து 6- கிலோ கஞ்சா கடத்தி வந்த சென்னை மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 2- வாலிபர்கள் திருத்தணி அருகே போலீஸ் சோதனை சாவடியில் கைது. திருவள்ளூர்…

டிசம்பர் 18, 2024

வாடிப்பட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை : கடைக்கு சீல்..!

வாடிப்பட்டி: போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைப்படி சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவின்படி, சுகாதாரதுறை செயலாளர் சுப்ரியா சாகு, உணவு பாதுகாப்பு…

டிசம்பர் 17, 2024

வாடிப்பட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன்…

டிசம்பர் 6, 2024

பிரபல நடிகர் மன்சூர் அலிகான் மகன் கஞ்சா வழக்கில் கைது..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்துவரும் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு காரணம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க. சென்னை…

டிசம்பர் 4, 2024

ஆவடி இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போதை வாலிபர்கள் பயணிகள் மீது சரமாரி தாக்குதல்..!

ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போதை வாலிபர்கள் பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியதில் இரத்தம் சொட்ட சொட்ட முதியவர் அமர்ந்திருக்கும் அதிர்ச்சி காட்சிகள்…

நவம்பர் 26, 2024