சோழவந்தான் அரசு மருத்துவமனையில் புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து தங்களது நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.…

