திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் நாளை வருங்கால வைப்பு நிதி முகாம்

திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,  ஆகிய 5 மாவட்டங்களில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ (வைப்புநிதி உங்கள் அருகில்) முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறும்…

மார்ச் 26, 2025