மயானப் பாதை இல்லாததால் ஏரிக்கால்வாய் வழியாக சடலத்தை சுமந்து செல்லும் அவலம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனியன்குடிசை கிராமத்தில் மயானப்பாதை வசதி இல்லாததால், இறந்தவரின் சடலத்தை ஏரிக்கால்வாய் வழியாக சுமந்து சென்று அடக்கம் செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா்…

பிப்ரவரி 2, 2025