முறையாக தண்ணீர் வழங்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டம்..!
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே, முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…