ஊழியர்களின் ஓய்வில் சமரசம் கிடையாது: இந்திய வம்சாவளி நிறுவனரின் பதிவு இணையத்தில் வைரல்!
வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்காகவோ அல்லது அதிக வருமானத்திற்காகவோ தனது நிறுவன ஊழியர்களை வார இறுதி நாட்களில் வேலை செய்ய வைப்பது முற்றிலும் தவறானது என்று மும்பையில் பிறந்து துபாயில்…

