சோழவந்தானில் அடிக்கடி பழுதாகும் அரசு பேருந்துகள் : பயணிகள் அவதி..!
சோழவந்தான் : சோழவந்தான் பகுதியில் அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி சாலையின் நடுவில் நின்று விடுவதால் பொதுமக்கள் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் குறிப்பாக சோழவந்தானிலிருந்து திருமங்கலம்…