பேரறிஞர் அண்ணா நினைவு நாளில்…
அறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு சென்றிருந்தார். அப்போது அண்ணா அவர்கள் போப்பாண்டவரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். அதன்படியே அண்ணா அவர்கள் போப்பாண்டவரைச்…
அறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு சென்றிருந்தார். அப்போது அண்ணா அவர்கள் போப்பாண்டவரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். அதன்படியே அண்ணா அவர்கள் போப்பாண்டவரைச்…
திருக்குறள் புலனம் மூலம் உலக வாழ் தமிழர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து நாளும் வள்ளுவத்தையும், வள்ளுவம் சார்ந்த பதிவுகளையும் தமிழ் ஆர்வலர்களுக்கு பகிர்ந்து, தினமும் ஒரு…
எழுத்தாளர் பவா செல்லத்துரை இங்கிலாந்தில் மேற்கொண்ட பயணத்தின்போது விமர்சகர் இலண்டன் சங்கர் நடத்திய நேர்காணல்.. உங்கள் பார்வைக்கு.. கேள்வி : பல இளைய தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டியாக…
என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட மக்கள் கவிஞர். மொத்த…
பல சமயங்களில் எனது காரில் அமர்ந்தவுடன், கைகள் அனிச்சையாக பதிந்து வைத்த பாடல்களைஒலிக்க செய்து விடுகிறது. பலமணி நேர வாகன நெரிசலில் சிக்கினாலும் பாலுவின் தயவில் எரிச்சலடையாமல்…
விளாம்பழம் நமக்கு அறிமுகம் ஆனது விநாயகர் சதுர்த்தி அன்று தான். பூரண கொழுக்கட்டை, பொரி கடலை அவலுடன் பழங்களும் பிள்ளையாருக்கு படைப்போம். எல்லா பண்டங்களும் இருநாட்களுக்குள் காலியாகி…
எழுத்தாளரும் இலக்கிய ஆளுமையுமான பவா செல்லத்துரையின் இரண்டு வார இங்கிலாந்து பயணத்தில், ஓய்வில்லா இலக்கிய சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகளுக்கிடையே, எப்படியாவது ஒரு நேர்காணலை நிகழ்த்தி விட…
இலண்டன் வெம்ப்ளி நகரில் மலையகம் 2001, ஓவியக்காட்சி மற்றும் பவா செல்லத்துரையின் இலங்கை பயணத்தில் கண்ட மலையக தமிழர்களுடான அனுபவம் குறித்த உரையாடல் நிகழ்வு (15.09.2024) நடைபெற்றது.…
இங்கிலாந்தின் ரக்பி நகரத்தில் பவா செல்லத்துரையுடன் உரையும், சந்திப்பும், தாய்த்தமிழ் சங்கத்தால் (14.09.2024) ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுவாக தமிழ் இலக்கிய கூட்டங்கள் பல அதிக முயற்சிகள் அல்லது கச்சிதத்திற்கான…
லண்டன் நியூ மில்டன் நகரில் புத்தக கண்காட்சியும், பாவ செல்லத்துரை அவர்களின் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட நான்கு நூல்களின் அறிமுக நிகழ்வும் (07.09.2024) நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்கமாக கண்காட்சியை…