காஞ்சிபுரம் அருகே மறு நடவு செய்த அரச மரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்..! அதிர்ச்சியில் பசுமை ஆர்வலர்கள்..!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பல்லவன் நகர் பகுதியில் நூற்றாண்டுகளைக் கடந்த 40 டன் எடை கொண்ட அரசமரம் அகற்ற வீட்டின் உரிமையாளர் முடிவு…

ஜூலை 10, 2025