நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அலங்காரம் செய்ய 1 லட்சத்து 8 வடைகள் தயார்: உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வால் பரபரப்பு
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, 1,00,008 வடை தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. வடை தயாரிப்பை உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு செய்தது பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…


