செங்கோட்டையன் அ.தி.மு.க மீது பற்று கொண்டவர் : ஓபிஎஸ்..!

மதுரை: பிளவுபட்ட அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். தலைவர்களின் படம் இல்லாத நிலையில், அந்த எண்ணத்தை செங்கோட்டையன் பிரதிபலிக்கிறார். மதுரை விமான நிலையத்தில் முன்னாள்…

பிப்ரவரி 18, 2025

நிபந்தனை இன்றி அதிமுகவில் இணையத் தயார்: ஓபிஎஸ்..!

எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணையத் தயாராக இருக்கிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது…

பிப்ரவரி 14, 2025

போர்க்கொடி தூக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள்..!

எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையனை முன்னிறுத்தி செயல்பட மேற்கு மண்டல மாஜி அமைச்சர்கள் ரகசிய திட்டம் தீட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு மண்டலத்தில்…

பிப்ரவரி 14, 2025

மண் சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஓபிஎஸ் நிதியுதவி

திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக வ உ சி நகர் 11வது தெருவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த…

டிசம்பர் 6, 2024

‘இரட்டை இலை சின்னம்’ ஓபிஎஸ் கருத்தை கேட்கவேண்டும் : சென்னை ஹைகோர்ட்..!

அ.தி.மு.கவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் 4 வாரத்திற்குள்…

டிசம்பர் 4, 2024

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலைக்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வருகை தந்தார். வியாழக்கிழமை இரவு அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் அதனைத்…

நவம்பர் 8, 2024

ஓ.பி.எஸ்.,க்கு என்ன ஆச்சு..? அவசர அறிக்கை வெளியீடு..!

கடந்த இரண்டு நாட்களாக ஓபிஎஸ் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்தது. வரும் மக்களவை தேர்தலில் களமிறங்க பாஜகவுடன் கூட்டணி அமைத்து பேச்சுவார்தையில்…

மார்ச் 16, 2024

எடப்பாடிக்கு “டைம் முடிஞ்சது”.. அஸ்திரத்தை கையில் எடுத்த அமித் ஷா..! டக் டக்குனு நெருங்கும் தலைகள்..!

எடப்பாடி பழனிசாமிக்கு ‘டைம்’ கொடுத்து கொடுத்துப் பார்த்து ஓய்ந்து போய் கடைசியில் பாஜக மேலிடம் அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறதாம். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்ச்சியாக ஏற்பட்டு…

மார்ச் 14, 2024