நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 5000 நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 30 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் நெல் குவியல்களாக குவிக்கப்பட்டுள்ளது.  இதனால் சுமார்…

ஜூன் 25, 2025