சோழவந்தான் அருகே மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் : விவசாயிகள் பரிதவிப்பு..!
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம், தென்கரை, மன்னாடிமங்கலம், காடுபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்காக முள்ளி பள்ளம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.…