நாமக்கல் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 1,185 டன் நெல் கொள்முதல்
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.…
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.…
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள்…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம், தென்கரை, மன்னாடிமங்கலம், காடுபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்காக முள்ளி பள்ளம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.…
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், பாதிக்கும் மேற்பட்ட நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும்…