‘நெல்கொள்முதல் நிலையத்தில் லஞ்சத்தை கொஞ்சம் குறைச்சுக்கங்கப்பா’ : விவசாயிகள் கதறல்..!
நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் வாங்கப்படும் லஞ்சத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.. விவசாயி வேண்டுகோள்… ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மௌனம்.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாதந்தோறும் கடைசி…