என்.சி.சி.எப் மூலம் நெல் கொள்முதல் : காஞ்சிபுரம் விவசாயிகள் மகிழ்ச்சி..!
என்.சி.சி.எப் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரைவாக நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் விவசாயிகளிடம் கூடுதலாக கொள்முதலை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…