என்.சி.சி.எப் மூலம் நெல் கொள்முதல் : காஞ்சிபுரம் விவசாயிகள் மகிழ்ச்சி..!

என்.சி.சி.எப் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரைவாக நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் விவசாயிகளிடம் கூடுதலாக கொள்முதலை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…

மார்ச் 26, 2025

விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் : இருமடங்கு நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை..!

சோழவந்தான்: வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நெல் நனைவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் எதிரொலியாக இரு மடங்கு கொள்முதல் செய்ய அதிகாரிகள்…

மார்ச் 23, 2025

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை ஒன்றியம் அண்டம்பள்ளம் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்…

ஜனவரி 25, 2025