பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு முதல் கட்டமாக இன்று 19 பேரிடமிருந்து நிலம் பெறும் பணி நிறைவு..!

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் எனவும் அதற்காக சுமார் 4800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும்…

ஜூலை 9, 2025