கூலியை ரொக்கமாக வழங்க பட்டுச்சேலை நெசவாளர்கள் போராட்டம்..!

பட்டு சேலை நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியினை வங்கி பரிமாற்றம் இல்லாமல் ரொக்கமாக வழங்க கோரி நெசவாளர்கள் இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.. பட்டு நகரம்…

ஜனவரி 25, 2025