ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது என்பதால் ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு : தங்கமணி..!

நாமக்கல்: ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது என்பதால் ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இது குறித்து நாமக்கல்லில் அவர்…

ஜனவரி 13, 2025

‘எங்களுக்கு மாநகராட்சி வேண்டாங்க’ நரசிங்கம் கிராம பொதுமக்கள் உண்ணாவிரதம்..!

நரசிங்கம் கிராமத்தை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம், கையெழுத்து இயக்கம்: மதுரை. மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நரசிங்கம் சாலை முன்பு…

ஜனவரி 13, 2025

பரவை பேரூராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

பரவை பேரூராட்சியை மதுரை மாநகராட்சி உடன் இணைப்பதை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் பொதுமக்களும் திரளாக பங்கேற்பு சோழவந்தான்: மதுரை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக…

ஜனவரி 7, 2025

குற்றாலத்தை தென்காசி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : இந்திய நாடார் கூட்டமைப்பு மனு..!

தென்காசி மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. இந்தக் கூட்டத்தில் இந்திய நாடார்…

ஜனவரி 6, 2025

பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு : கிராம மக்கள் கலெக்டர் ஆபீசை முற்றுகை..!

நாமக்கல்: பள்ளிபாளையம் நகராட்சியுடன் கிராம பஞ்சாயத்துகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கலெக்டர் ஆபீசை 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசு…

ஜனவரி 6, 2025

கிராம ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் சாலைமறியல்..!

பொன்னேரி அருகே கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை இழப்பு, வீட்டு வரி, குடிநீர் வரி…

ஜனவரி 4, 2025