நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ. 1.13 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர்…

ஜூலை 21, 2025

தெருநாய் கடித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கல்..!

நாமக்கல்: தெருநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு, ரூ. 2.40 லட்சம் இழப்பீட்டுத்தொகை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நøடெபற்றது.…

ஜூலை 14, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் பொதுமக்கள் 599 கோரிக்கை மனுக்கள்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் துர்காமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று…

ஜூலை 7, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: டிஆர்ஓ வழங்கல்..!

நாமக்கல்,: நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை டிஆர்ஓ வழங்கினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. டிஆர்ஓ…

ஜூன் 30, 2025

நாமக்கல்லில் 33 பயனாளிக்கு ரூ.14.46 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்: கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல் : நாமக்கல் குறைதீர் கூட்டத்தில், 33 பயனாளிகளுக்கு, ரூ. 14.46 லட்சம், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைத்தீர்க்கும் நாள்…

ஜூன் 16, 2025