பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மன்ற உறுப்பினர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூா் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரணமல்லூா் பேரூராட்சிமன்றக் கூட்டம், அதன்…

