மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பிற்கான பயிற்சி முகாம்: கலெக்டர் பங்கேற்பு..!

நாமக்கல்: தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுப்பதற்காக முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பட்டு பயிற்சி நாமக்கல்லில் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து…

ஜூன் 19, 2025

நாமக்கல்லில் ரூ.4.34 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்:அமைச்சர் வழங்கல்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம்,…

ஜூன் 15, 2025

மாத உதவித்தொகை உயர்த்தி வழங்க போராட்ட முயற்சி : மாற்றுத்திறனாளிகள் கைது..!

ஆந்திர மாநிலத்தில் வழங்குவதுபோல் மாற்றுத்திறனாளிகள் மாத உதவி தொகை உயர்த்தி வழங்க கோரி கோட்டை முன்பு முற்றுகைப் போராட்ட நடத்த சென்ற 21 மாற்றுத் திறனாளிகள் காஞ்சிபுரத்தில்…

ஏப்ரல் 22, 2025

நாமக்கல்லில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி எம்.பி., வழங்கல்..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறøதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும்…

மார்ச் 3, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி : நாமக்கல் கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.…

பிப்ரவரி 10, 2025

நாமக்கல், திருச்செங்கோட்டில் சிறை நிரப்பும் போராட்டம்: 294 மாற்றுத்திறனாளிகள் கைது..!

நாமக்கல் : நாமக்கல், திருச்செங்கோட்டில், மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில், ஈடுபட்ட மொத்தம் 294 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்…

ஜனவரி 21, 2025