மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணாவால் பரபரப்பு..!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்…