குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலம் மேம்படாததற்கு இங்கு பணியாற்றிய ஆட்சியர்கள் தான் காரணம்: பாமக எம்.எல்.ஏ அருள் அதிரடி
தென்காசி மாவட்டத்தில் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சிங்காராயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…

