கோவில் பாப்பாகுடியில் சமத்துவ பொங்கல் விழா

மதுரை மேற்கு ஒன்றியம், கோவில் பாப்பாகுடியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஏ.ஆர்.சிட்டி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், நடந்த விழாவிற்கு, கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள்…

ஜனவரி 14, 2026

பிரிட்டன் கிம்ம்பர்லி மாகாண மேயருக்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நேரில் கண்டு களிப்பதற்காக லண்டன் அருகே உள்ள கிம்பர்லி பகுதியின் மேயர் சாரா ஹீட் மற்றும் துணை…

ஜனவரி 14, 2026

அவனியாபுரத்தில், கால்நடைத்துறை சார்பில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான தகுதி பரிசோதனை

அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஏராளமான காளைகளுக்கு கண், கொம்பு, திமில், பற்கள் , உயரம் ஆகியவைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து,…

ஜனவரி 2, 2026

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் அடுப்பு பானை வழங்க அரசுக்கு குலாலர் சங்கம் கோரிக்கை

தைப் பொங்கலை முன்னிட்டு மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு, பானையை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் குலாலர் சங்கத்தினர் மனு அளித்தனர். நாமக்கல்…

நவம்பர் 11, 2025

எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி உற்சாகம்: எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை ராஜேஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எருமப்பட்டி ஜல்லிக்கட்டு…

ஜனவரி 18, 2025

காணும்பொங்கலை முன்னிட்டு சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

சாத்தனூா் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர்களுக்கும் செல்வார்கள். திருவண்ணாமலை…

ஜனவரி 17, 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : துணை முதல்வர் தொடங்கி வைத்தார்..!

மதுரை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.…

ஜனவரி 16, 2025

மாடுகளுக்கு வண்ணம் பூசி மாட்டுப் பொங்கல் கொண்டாடிய அமைச்சர் வேலு

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தைத்திருநாளை போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் என தொடர்ந்து நான்கு நாட்களாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி…

ஜனவரி 16, 2025

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் உழவர் சந்தையில் 3 நாட்களில் 141 டன் காய்கறி விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், 3 நாட்களில், ரூ. 63 லட்சம் மதிப்பில். 141 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை நடைபெற்றது. நாமக்கல்…

ஜனவரி 15, 2025

பழம் காய் கனிகளுடன் கண்கவர் காட்சியளித்த அண்ணாமலையார் கோவில் நந்தி

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்தி பகவானுக்கும், சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சி அளித்தார். இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு…

ஜனவரி 15, 2025