தமிழை காக்க தமிழ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம் எழுத்தாளர் பிரபாவதி

தமிழை வளர்க்கவிட்டாலும் அதனை அழிய விடாமல் காக்க திருவள்ளூர் தினத்தில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம் எழுத்தாளர் பிரபாவதி…

ஜனவரி 14, 2025

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் விழா: பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்பது தமிழர்களால், மார்கழி மாதம் கடைசி நாளில் துவங்கி தை மாதம் 3ம் நாள் வரை…

ஜனவரி 14, 2025

மாட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி

ஆரணி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு…

ஜனவரி 13, 2025

பொங்கல் கரும்பு அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி பகுதியில் முதன் முறையாக பொங்கல் கரும்பு சாகுபடி செய்து அசத்திய விவசாயி . பொங்கல் திருநாளை முன்னிட்டு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று…

ஜனவரி 12, 2025

மதுரை வருமான வரித்துறை பொங்கல் நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு..!

மதுரை: மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு…

ஜனவரி 11, 2025

பொங்கல் பானை தயாரிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை..!

திருவண்ணாமலை அருகே பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். எந்த நல்ல…

ஜனவரி 9, 2025

இலவச வேட்டி சேலை பொங்கலுக்கு முன்பாக வழங்க வேண்டும் :கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..!

தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலை பொங்கலுக்கு முன்பாக பொதுமக்களுக்கு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி…

ஜனவரி 9, 2025

காஞ்சி, இடைக்கழிநாடு பேரூராட்சியில் வரும் 12ம் தேதி சமத்துவ பொங்கல்..!

இடைக்கழிநாடு பேரூராட்சியில் வரும் 12ம் தேதி சமத்துவ பொங்கல் கொண்டாட வரும் துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில்…

ஜனவரி 2, 2025

காஞ்சிபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வரும் 3ம் தேதி முதல் டோக்கன்: மாவட்ட ஆட்சியர்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகை பெற வரும் மூன்றாம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப்…

டிசம்பர் 31, 2024

பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலைகளை விரைவாக வழங்க வேண்டும்: கொங்கு ஈஸ்வரன்..!

நாமக்கல் : இலவச பொங்கல் வேட்டி, சேலைகள் இந்தாண்டு முழுமையாக பொங்கலுக்கு முன் கொடுப்பது சாத்தியமில்லை. எனவே விரைவாக கொடுப்பதற்கு துறை அமைச்சரும், அதிகாரிகளும் முயற்சிக்க வேண்டும்,…

டிசம்பர் 31, 2024