பொங்கல் பண்டிகை ஒட்டி இலவச வேட்டி சேலை: ஜனவரி ஐந்து முதல் துவங்க உள்ளதாக கைத்தறி நூல் அமைச்சர் காந்தி தகவல்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக முழுவதும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருவது வழக்கம். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலந்து…


