சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் 7000 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன்..!
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவை முன்னிட்டு நேற்று மாலை அர்ச்சகர்சண்முகவேல் மேளதாளத்துடன்…