திருவண்ணாமலை மாவட்டத்தில் நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-26…


