பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோழிப் பண்ணையாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை

கேரளாவில் தாக்கம் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் நோய், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு பரவாத வகையில், பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.…

ஜனவரி 3, 2026