கா.நா.பட்டி பகுதிகளில் நாளை மின்சார நிறுத்தம் அறிவிப்பு
காளப்பநாய்க்கன்பட்டி பகுதிகளில் நாளை 19ம் தேதி, வியாழக்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…



