புதுச்சேரி ரெளடி கொலை வழக்கு: 10 போ் கைது
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே புதுவை ரெளடியை கொலை செய்ததாக, அவரது நண்பா்கள் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் ரொக்கம்,…
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே புதுவை ரெளடியை கொலை செய்ததாக, அவரது நண்பா்கள் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் ரொக்கம்,…
முன்விரோதம் காரணமாக புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஐயப்பன் திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் ஏரி கோடி பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரியில் பிரபல ரவுடியான ஐயப்பன் மீது…