புதுக்கோட்டையில் இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்
கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து துப்புரப்வுப் பணியாளர்கள் புதுக்கோட்டை நகராட்சி டிவிசன் அலுவரத்தை முற்றுகையிடடு சிஐடியு தலைமையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட…