சம்ஸ்கிருத ஓரியண்டல் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

சிலம்பப் போட்டி நிகழ்ச்சியின் போது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. சம்ஸ்க்ருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் சார்பாக மாணவர்கள்…

ஜனவரி 2, 2024

புதுகை சிட்டி ரோட்டரி சங்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர் எஸ்.பி.ஜி மரைன் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆடைகள் வழங்கல்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர் எஸ்.பி.ஜி மரைன் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் லிம்டெக்செங்- ஹொபோலுவன் தம்பதி…

ஜனவரி 2, 2024

வெள்ளாளவிடுதி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்கல்

வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், வெள்ளாளவிடுதி அரசு…

ஜனவரி 2, 2024

கந்தர்வகோட்டை அருகே தேசிய அறிவியல் புனைக்கதைகள் நாள்

கந்தர்வகோட்டை அருகே மருங்கூரணி தொடக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் புனைக்கதைகள் நாள் கடைபிடிக்கப் பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், மருங்கூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்…

ஜனவரி 2, 2024

ஜனவரி 6 -ல் புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 16 ஆவது மாவட்ட மாநாடு

புதுக்கோட்டையிலுள்ள 13 ஒன்றியங்களில் இருந்து 500 பேரை திரட்டி அறிவியல் விழிப்புணர்வு பேரணி நடத்துவது என அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. புதுக்கோட்டை…

ஜனவரி 1, 2024

புத்தாண்டு பிறப்பு… புதுக்கோட்டை கோயில்களில் சிறப்பு வழிபாடு…

புதுக்கோட்டையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நகரில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது…

ஜனவரி 1, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் 680 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கல்

விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை பெற்றுக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 680பயனாளிகள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.…

டிசம்பர் 31, 2023

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பது எப்படி

புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய “சுற்றுச்சூழல் பாதிப்புகளால் விவசாய உற்பத்தியில் ஏற்படும் பிரச்னை களை எவ்வாறு சமாளிப்பது” என்பது குறித்த…

டிசம்பர் 31, 2023

புதுக்கோட்டை புற நகர் பகுதிகளில் நாளை(டிச.29) மின்தடை

புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை  வெள்ளிக்கிழமை (29.12.2023) அன்று காலை 9 மணி…

டிசம்பர் 28, 2023

புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் ர. தமிழரசி   நாட்டு நலப்பணித் திட்ட…

டிசம்பர் 28, 2023