இயற்கை ஆர்வலர்களின் இதயத்தில் பூத்த மற்றுமொரு மலர்… பசுமை புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பு..!
புதுக்கோட்டையிலுள்ள இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பசுமை புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை நகர் மற்றும் பிற இடங்களில் பழமையான, பசுமையான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.…










