ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே நோக்கம்: அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரம், பொன்னமராவதி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும்…










