புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகரம் விழாக்கோலத்துடன் காட்சியளித்தது. புதுக்கோட்டை கீழ ராஜவீதி பல்லவன் குளம் கீழ்கரையில் உள்ள ஸ்ரீ சீதாபதி கிருஷ்ண விநாயகர் ஆலயத்தில் விநாயகர்…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகரம் விழாக்கோலத்துடன் காட்சியளித்தது. புதுக்கோட்டை கீழ ராஜவீதி பல்லவன் குளம் கீழ்கரையில் உள்ள ஸ்ரீ சீதாபதி கிருஷ்ண விநாயகர் ஆலயத்தில் விநாயகர்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளத்தில் எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் ஐந்து ஏழைக் குடும்பங்களுக்கான இலவச வீட்டை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை சனிக்கிழமை…
புதுக்கோட்டை: தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருது- 2024 தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னை கிரசன்ட் கல்லூரியில்…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரங்களை அதிவேகமாக நடவு செய்து வரும் வனத்தோட்டக்கழகத்தினரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டுமென இந்திய விவசாயிகள் சங்க மாநிலத்தலைவரும், தீவிர விவசாயியுமான…
புதுக்கோட்டையில் பணியாற்றும் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் மகேஸ்வரன் ஆசிரியர் தினத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறுகிறார். …
புதுக்கோட்டை: அரசாணை 204 -ன்படி ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை தர்ணா போராட்டம்…
புதுக்கோட்டை: அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி, மங்களாகோவில் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பயன்பாடற்ற பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களை வகைமாற்றம் செய்து ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.…
உத்தர்கண்ட் மாநிலம் கனிஷ்பூரில் நடைபெற்ற Triathle ( Running, Swimming, Shooting ) போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் மாணவி சந்தோஷிகா தேசிய அளவில்…